Wednesday, January 18, 2012

காலப்பெருவெளியில்...

                                  தொலைந்து போய்விட்ட இந்த தசாப்தங்களினிடையே நாம் தொலைத்தவை இழந்தவை, பெற்றவை என்பவற்றை கணக்கிட்டுப் பார்த்தால் நம் வாழ் முறையின் எச்சங்கள் எவை? நமக்காக இன்னும் மீதமுள்ளவை எவை? நாம் தொலைத்துவிட்ட சந்தோசங்கள் தொடருகின்ற துயரங்கள் என எதையோ ஒன்றை துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இந்த மனித வாழ்முறையின் இலக்கு என்ன?
                                  இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நம் மனித பயணத்தில் எத்தனை மனங்கள் சாகடிக்கப்பட்டன? மனிதங்கள் தொலைக்கப்பட்டன? 
                                    இறுதியில் இந்த வாழ்முறை பெறுமதிக்குரியதா? இல்லை வெறும் பூச்சியம்தானா????


தொடர்வோம்..........

No comments:

Post a Comment